1.11.2017

துளி.13

மலர் வனத்துக்கு 
நீ வந்த போது 
மலர்கள் உன் காலடியில் 
விழுந்து மரணித்தன 
உன் கூந்தலை அலங்கரிக்க 
முடியாமல் போன துயரத்தில்..


                                                    06.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...