1.11.2017

துளி.13

மலர் வனத்துக்கு 
நீ வந்த போது 
மலர்கள் உன் காலடியில் 
விழுந்து மரணித்தன 
உன் கூந்தலை அலங்கரிக்க 
முடியாமல் போன துயரத்தில்..


                                                    06.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...