1.11.2017

துளி.01


மழை காலத்தில்
துளிர்த்த.....
நம் நட்பு


கோடை காலத்தில்
கருகி போனது
ஏன் தோழி. 



                                         03.10.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...