நம் பிரிவுக்கு 
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக