1.11.2017

துளி.16

நம் பிரிவுக்கு 
பின் வந்த நாட்களில் 
நீ இட்ட கோலங்களில் 
அன்னங்கள்இரண்டு 
 அலகோடு அலகு வைத்து 
அன்பை பருகுகின்றன..


                                         10.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...