நம் பிரிவுக்கு
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக