நம் பிரிவுக்கு
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக