நம் பிரிவுக்கு
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக