1.11.2017

துளி.16

நம் பிரிவுக்கு 
பின் வந்த நாட்களில் 
நீ இட்ட கோலங்களில் 
அன்னங்கள்இரண்டு 
 அலகோடு அலகு வைத்து 
அன்பை பருகுகின்றன..


                                         10.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...