1.11.2017

துளி.16

நம் பிரிவுக்கு 
பின் வந்த நாட்களில் 
நீ இட்ட கோலங்களில் 
அன்னங்கள்இரண்டு 
 அலகோடு அலகு வைத்து 
அன்பை பருகுகின்றன..


                                         10.01.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...