நம் பிரிவுக்கு
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
பின் வந்த நாட்களில்
நீ இட்ட கோலங்களில்
அன்னங்கள்இரண்டு
அலகோடு அலகு வைத்து
அன்பை பருகுகின்றன..
10.01.2017.
செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக