துயரில்
வீழும்
மனிதர்களுக்கா
துயருவதைத்
தவிர்த்து
வேறென்ன
செய்யமுடிகிறது
பொருளற்ற
இவ்வாழ்வில். 03.03.2020.
வீழும்
மனிதர்களுக்கா
துயருவதைத்
தவிர்த்து
வேறென்ன
செய்யமுடிகிறது
பொருளற்ற
இவ்வாழ்வில். 03.03.2020.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக